சனி, 27 செப்டம்பர், 2014

எட்சிணி வசிய மந்திரம்

நல்ல வாரமும், நல்ல நட்சத்திரமும், நல்ல வேளையும் கூடிய சுப தினத்தில் சக்தி பூஜை செய்து கீழ் கண்ட மூலமந்திரத்தை 1008 உருவாக , 48 நாட்கள் ஜெபித்து கடைசி நாளில் யட்சணிக்கு பூஜை முடித்துக்கொள்ளவேண்டும் .
இது மஹா ஆச்சர்ய பலன் அளிக்கும்.

           

மூலமந்திரம்:
                            "ஸ்ரீம் இரீம் அவ்வும் மவ்வும் நமசிவாய சுவாகா"

பலன்:
               பால்,பழம் ,தேங்காய் முதலிய வஸ்துவும்; ஆபரணம், நாணயம் முதலியதும்; உடை  முதலியனவும் அளிக்கும்.

                              பகிர்வில் ர.சடகோபால் .BA 

வசிய மருந்து முறிவு

 உயிர் போன ஆட்டின் உணியும், விடத்தோர் பட்டையும் சமனிடையக எடுத்து தண்ணீர் விட்டரைத்து, துவரை அளவு குளிகை செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொண்டு தேவையான போது உணவுகளில் கலந்து கொடுக்கவும் .

பலன்: 
             எந்த வித மருந்துகளானாலும் அதன் வேகம் குறையும் 

 
                        பகிர்வில் ர.சடகோபால்.BA