புதன், 12 நவம்பர், 2014

விநாயகர் வசிய மூலிகை


வெள்ளெருக்கு செடிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சதுர்த்தி அல்லது பௌர்ணமி அல்லது தேய்பிறை  அன்று காப்பு கட்டி ஆணி வேர் ஆறாமல் எடுத்து வேருடன் ஒன்பது மிளகு சேர்த்து தாயத்தில் அடைத்து பூஜையில் வைத்து மந்திரம் ஜெபித்து கழுத்திலோ, அல்லது கையிலோ கட்ட எப்படிப் பட்ட எதிரிகளும் வசியமாகி நம் சொற்படி நடப்பார்கள். வியாபாரம், தொழில் விருத்தி உண்டாகும். விநாயகர் வசியம் உண்டாகும்.
மந்திரம்:
               " ஓம் கம் கணபதயே வக்ர துண்டாய ஹீம் சுவாகா"

                         பகிர்வில் ர.சடகோபால்.BA