செவ்வாய், 11 நவம்பர், 2014

சகல வித்யா யட்சணி மஹா மந்திரம்

  சகல வித்யா யட்சணி மஹா மந்திரம் 

மூல மந்திரம்:
                              " ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வாக்கு வாகினி வாகிஸ்பரி ஐம் கிலிம்                                          சவ்வும்  மமவாக் சித்தம் குருகுரு சுவாகா".

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 21-நாட்கள் செபம் செய்ய வேண்டும்.

பூசை முறை: 

பால்,தேன்,மல்லிகை,புஷ்பம்,சந்தனம்,பத்தி,சூடம்,தேங்காய்,வடை,
சுண்டல் முதலியன வைத்து தீபதூபம் காட்டி செபம் செய்தால் மந்திரம் சித்தியாகும்.இதனால் தேவி தரிசனம் உண்டாகும்.அத்தேவி நம் நாக்கில் அட்சரம் எழுதும் இதனால் தானே பாடும் சக்தியும், சகல வியாகரணமும் உண்டாகும்,வேதாந்த இரகசியமும், சகல கலைஞானமும் வெளிப்படும், கவிதா சத்தியும்,வாக்கு சித்தியும் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரிகம்...

                       பகிர்வில் ர.சடகோபால்.BA 

தன ரதிப்ரியா யட்சணி

தன ரதிப் பிரியா யட்சணி மஹா மந்திரம் 


கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 30 நாட்கள் ஜெபிக்க 30 ம் நாள் தன ரதிப்பிரியா யட்சணி பிரசன்னமாகும்.

மூல மந்திரம்:
                            "ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே சுவாகா"
பூஜை முறைகள் :
                              பால்,பழம்,இனிப்பு வகைகள், தேங்காய்,வெற்றிலைப்பாக்கு முதலியன வைத்து செவ்வரளி புஷ்பத்தால் ஜெபம் செய்ய வேண்டும்.

இதன் பயன்:
                             திரிகாலமும் சொல்லும், மறைமுகமாக தனம் கொடுக்கும், சர்வ வியாதிகளுக்கும் விபூதி மந்திரித்து கொடுக்க குணமாகும். சர்வ சௌபாக்கியம் உண்டாகும் .

                 பகிர்வில் ர.சடகோபால்.BA