புதன், 19 நவம்பர், 2014

ஈசான முகம்

"ஈசான முகம்" என்பது சிவனின் ஐந்து முகங்களில் ஒரு முகமாகும் 

உண்மையின்னஞ் சொல்லுகிறோம் ஆகிர்ஷணந்தான் 
 உத்தமனே சிதம்பரத்தின் ரூபமாகும் 
வன்மையுறும் ராசியும் சிவாயநமா வென்று 
 வாட்டவே உற்பனஞ்சேர் ஈசானங்கள் உண்டாம் 
தன்மைமிகு ஆங்சிவ சிவாய அவ்வுமோதில் 
 தவறாத பிரசாத சுந்தரரை காணலாமே 
                                                                                      -கருவூரார் 

"ஆகர்ஷணம் என்பது சிதம்பரத்தின் உருவமாகும் "

பொருள்:
                சிவாயநமா -  ஈசானங்கள் உண்டாகும் 
                ஆங்சிவ சிவாய - பிரசாத சுந்தரரைக் காணலாகும் 
(பிரசாத சுந்தரர் -சிவ வடிவில் ஒன்று )

             பகிர்வில் ர.சடகோபால்.BA