வெள்ளி, 17 அக்டோபர், 2014

பால மோகினி

                

கையில் ஒரு மல்லிகைப்பூ எடுத்துக்கொண்டு

ஓம் கணபதி ஸ்ரீயும், ஐயும்,கிலியும்
சவ்வும்,ஹரிஓம் யநம சிவ வசிய கணபதேய
வாவா நான் நினைக்கும் சகல காரியமும்  
பலிதமுடைய என் வசமாக நம சிவய 

இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும்  {11முறை}

  ஓம் பதாகையும் விதானமும் பதகு விதமும் சர்வ சத விதுர்த்தி வசிய வசிய குரு குரு சுவஹா இம் மந்திரத்தை ஓவ்வொரு முறை கூறி ஒரு ஒரு பூவை விளக்கின் முன் வைக்கவும்  {11முறை } 
  
நிவேதனம்:
                        பால், பழம், கற்கண்டு, தேன், அப்பம், தேங்காய், பொங்கல், 
மல்லிகை மலர்  

மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம்  ஸ்ரீம்  பால மோகினி  சர்வம் உச்சாட உச்சாட பட் ஓம் கிரக ரூபினி ஹும் பட் ஸ்வாஹா

பலன்
 நம் வேண்டும் சகல காரியம் நடத்தி கொடுக்கும்.


                     பகிர்வில் ர.சடகோபால்.BA