சனி, 1 நவம்பர், 2014

ஸ்ரீ நாக கன்னிகா வசிய மந்திரம்

ஸ்ரீ நாக கன்னிகா  என்பது தேவலோகத்தில் உள்ள நல்ல தேவதைகளாகும் 

கீழ் கண்ட மந்திரத்தை 1008உரு 18 நாட்கள் ஜெபிக்க சித்தியாகும் 


மூல மந்திரம்:
                         "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸெளம் நமோ பகவதி நாகலோக வாசினி சர்வ விசும் நாஸயம் நாஸய பீம் பீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாகா"  

நிவேதனம்:
                         பால்,பழவகைகள்,தேன்,கற்கண்டு,லட்டு,தேங்காய்,வெற்றிலைப்பாக்கு  முதலியன வைத்து மல்லிகை மலரால் அலங்கரித்து பூஜை வைக்கவும் 

இதன் பயன்:
                          குறி சொல்லலாம், சுப காரியங்கள் நடத்திக் கொடுக்கும், 

குறிப்பு:
                ஸ்ரீ-நாக கன்னிகா  யந்திரம், மை, மூலிகை  கண்டிப்பாக வைத்து பூஜை செய்தால் தான் சித்தி ஆகும்.

      பகிர்வில்.ர.சடகோபால்.BA 

ஸ்வர்ணரேகா யட்சணி


யட்சணிக்குரிய யந்திரத்தை வைத்து 22 தினம் 1008 உரு ஜெபிக்க தேவி தரிஷனம் கிடைக்கும்



நிவேதனம்:
பால்,பழம்,தேங்காய்,அதிரசம்,அப்பம்,தேன்,கற்கண்டு இவைகளை படையலாக வைத்து கீழ் கண்ட மந்திரத்தை முறைப்படி ஜெபம் செய்ய வேண்டும் . 

மூல மந்திரம்:

"ஓம் ஸகம் ஸகம் சால்மல ஸ்வர்ணரேகா ஸ்வாஹா"

இதன் பயன்:
தேவி தரிஷனம் கிடைத்தவுடன், நாம் வேண்டும் பொழுது தேவி பிரசன்னமாகி நமக்கு வேண்டிய உதவிகளை செய்யும், திரிகாலமும் சொல்லும், மூலிகை,அஞ்சனம், பற்றி தெரிந்துகொள்ளலாம். இன்னும் பல அற்புதமான காரியங்கள் செய்யும். புதையல் எடுக்க உதவும்.

குறிப்பு :
யட்சணிக்குரிய மூலிகை,மை,யந்திரம், எதுவும் நான் இங்கு குறிப்பிடவில்லை, முறையாக செய்யவில்லை என்றால் கடும் ஆபத்திற்கு உள்ளாகும் என்பதை கவனம் கொள்ள வேண்டும்.

          பகிர்வில் ர .சடகோபால்.BA