சனி, 18 அக்டோபர், 2014

உடல் கட்டு மந்திரம்


"ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் கணுக்கால் இரண்டும் கணபதி காவல் முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் துடை இரண்டும் துர்க்கை காவல் அரை ஆதி சிவன் காவல் வயுறு வைரவன் காவல் மார்பு மார்க்கண்டேயன் காவல் கழுத்து கந்தர்வன் காவல் உதடு உத்தமாதேவி காவல் பல்லு பரசுராமன் காவல் நாவு நாராயணன்    காவல்       கண்ணுரெண்டுக்கும்   காளிங்கராயன் காவல் நெத்திக்கு நீலவர்ணன் காவல் தலைக்கு தம்பிரான் காவல் உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் என்னை கார்க்காவிட்டால் இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை கார்க்க நம சிவாய "

இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு பிறகு பூஜையில் அமரவும்.

 
                    பகிர்வில் ர.சடகோபால்.BA 

ஸ்ரீ அரவிந்த யட்சணி மஹா மந்திரம்

                              

கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 22 நாட்கள் ஜெபம் செய்ய தேவி தரிசனம் உண்டாகும் 

மூல மந்திரம் 
                             ஓம் நமோ பகவதி ஸ்ரீம் க்லீம் ஸௌம் ஐம் ஓம் ஹ்ரீம் அரவிந்த யஷணி த்ரைலோக்ய மோகினி மம வசம் குரு குரு சுவாக 

நிவேதனம் 
                        பழம், தேங்காய் ,சுண்டல்,வடை,தேன், வெற்றிலை பாக்கு, மல்லிகை மலர் 

பலன்: 
            திரி காலமும் சொல்லும், அஞ்சனம் ரசாயனம்  மூலிகை  பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும், துஷ்ட கிரக தோஷங்களுக்கு விபூதி கொடுத்தால் அவை நீங்கி சுகம் உண்டாகும். 

                     பகிர்வில் ர. சடகோபால்.BA