ஞாயிறு, 2 நவம்பர், 2014

அனுராஹினி யட்சணி மஹா மந்திரம்

அனுராஹினி யட்சணிக்குரிய யந்திரம்,மை,மூலிகை, வைத்து பூஜை செய்ய வேண்டும் .


கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு 21 நாட்கள் ஜெபிக்க அனுராஹினி யட்சணி தேவி பிரசன்னமாகும்.

மூல மந்திரம் :

                         "ஓம் ஹிரீம்  அனுராஹினி  மைதுன ப்ரியே ஸ்வாஹா"

நிவேதனம் :
                          தேங்காய்,பழம்,வெற்றிலைப்பாக்கு, பால், பழவகைகள், முதலியன வைத்து யட்சணிக்குரிய மூலிகையை வெள்ளி தாயத்தில் அடைத்து வைத்து நெய் விளக்கு ஏற்றி ஜெபம் செய்ய வேண்டும்.

இதன் பயன்:
                          திரிகாலமும் சொல்லும், மறைமுகமாக தனம் கொடுக்கும், 
ஓர் இடத்தில் இருக்கும் பொருளை நாம் தொட்டு விட்டு வந்தால்  அந்த பொருள் அன்று இரவு நம்மிடம் கொண்டு வந்து கொடுக்கும். எட்டு வகையான ஆகார்ஷணம் சித்தி ஆகும்.

குறிப்பு:
               நான் இங்கு மந்திரம் மட்டுமே கூறியிருக்கிறேன். இதற்க்கான மை,மூலிகை, யந்திரம் எதுவும் கூறவில்லை.  தவறாக ஜெபம் செய்தால்  கடும் ஆபத்திற்கு உள்ளாகும் என்பதை கவனம் கொள்ள வேண்டும் ..

           பகிர்வில் ர.சடகோபால்.BA