வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

வ்சியமந்திரம்

வ்சியமந்திரம் ............திரைலோக்கிய மோகனா காரே
                                          திரிலோக்கிபரிபூஜிதே
                                          திரைலோக்கிய தேவசே தேவி
                                           திரிலொக்கியம் மே  வசம் குரு .............விபூதி அல்லது
குங்குமத்தில்  இந்தமந்திரத்தை ,,யாரை வசியம் செய்ய வேண்டுமோ ,
அவர் பெயர் எழுதி  1008 உரு ஜெபித்து அணிந்து கொண்டு  செல்ல அவர்
வசியமாவார் ...

மார்ஜால மோகினி என்னும் ,குப்பைமேனி செடியை முறைப்படி காப்புக்கட்டி
சாபநிவர்த்தி செய்து வேர் பிடுங்கி மோகினிமந்திரம் ஜெபித்து குளிசமாடி
கட்ட வசியம் ..

சிவப்பு சந்தனம் ,மல்லிகை பூ ,பச்சை கர்ப்பூரம் ,,ஏலக்காய் இவைகளை
வெள்ளிக்கிழமை அன்று உங்கள் பணப்பெட்டியில் ,வைத்து லக்ஷ்மி
மந்திரம் சொல்லி வர பணம்சேரும் ..அடுத்து கடையில் வியாபாரம்
பெருக ............

கருத்துகள் இல்லை: