வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அன்பர்களே சென்ற கட்டுரையில் வாராஹியை பார்த்தோம் ,இப்போது வாலையை பார்ப்போம்  வாலைக்கு வட்டமும் முக்கோணமும் நடுவில் பீஜ எழுத்துகளை பதித்து சொல்லும் மந்திரம் ,,ஸ்ரீம் ஐம் கிலீம் சௌம் ,,,சௌம் கிலீம் ஐம் ,வாக்குவாஹினி வாலை பரமேஸ்வரி என் வாக்கிலும் மனதிலும்
நின்று பேசு .....இதில் வரும் ஐம் கிளீம் சௌம்   சௌம் கிலீம் ஏன்ற மந்திரத்தை
ஒரு லட்சம் ஜெபித்தால் அன்னையின் நூபுர சப்தம் ஜெபித்தவர்களின் வீட்டை சுற்றி கேட்கும் .அத்துடன் இந்த யந்திரத்தை சிறிய அளவில் செய்து நம்முடன் வைத்துகொண்டால் வாக்குசித்தி ,,வசியம்மும் ஏற்படும் ..

கருத்துகள் இல்லை: