வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

சாக்கிய நாமமந்திரம்

நண்பர்களே  மந்திரங்களில் சாக்கிய நாமமந்திரம் என்று ஓன்று உண்டு ,நாம்சங்கல்பம் செய்வது போன்று  ,கேரளாவில் இதை சொல்கிறார்கள் சங்கல்பத்தை விட சுலபமானது .சரியாகவும் உள்ளது .அடுத்து ஒரு மந்திரம்
ஆம்ப்ரணவம் ,.................என்று தொடங்கும் இந்த மந்திரத்தை சித்தி செய்துகொண்டு சொன்னால்  நாம்நினைக்கும் காரியம் ,பன்னிரண்டு நாழிகையில் பலன் தெரியும் ,ஆனால் நான் செய்து பார்த்ததில் மூன்று நாட்களில் பலன் தெரிந்தது ,இந்தப் பிரணவ மந்திரத்தை சொல்லி வசியம் செய்ய வேண்டியவர்களுக்கு பாலில் மந்திரித்து கொடுத்தல் வசியம் ஆவார்கள் ,,சோம்பேறிகளுக்கு வெற்றிலை யில் மந்திரிட்து கொடுத்தால்
சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அடைவார்கள் .இந்த மந்திரம் மிகவும் சக்தி

கருத்துகள் இல்லை: